Sunday, November 1, 2020

என்ன கொடூரம்.. பல ஆண்டுகளாக இரு மகள்களுக்கு பாலியல் தொல்லை.. தந்தையை கொலை செய்த தாய், மகள்கள்

என்ன கொடூரம்.. பல ஆண்டுகளாக இரு மகள்களுக்கு பாலியல் தொல்லை.. தந்தையை கொலை செய்த தாய், மகள்கள் நொய்டா: பல ஆண்டுகளாக மகள்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த கணவரை, தனது மகள்களுடன் சேர்ந்து மனைவி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நொய்டாவை சேர்ந்தவர் 50 வயது நபர். இவர் துப்புரவு பணியாளராக பணிபுரிந்து வந்தார். இவர் நொய்டாவில் மனைவி, 3 மகள்களுடன் வசித்து வந்தார். இவரை மனைவியும் அவரது மகள்களும் சேர்ந்து https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...