Wednesday, November 25, 2020

பாலியல் குற்றங்களில் ஈடுபட்டால் ஆண்மை நீக்கம்.. சட்டத்துக்கு பாகிஸ்தான் பிரதமர் ஒப்புதல்

பாலியல் குற்றங்களில் ஈடுபட்டால் ஆண்மை நீக்கம்.. சட்டத்துக்கு பாகிஸ்தான் பிரதமர் ஒப்புதல் இஸ்லாமாபாத்: குழந்தைகளுக்கு எதிராக பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை அளிக்க பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளிடம் பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு ஆண்மை நீக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக பாலியல் குற்றங்களில் ஈடுபட்டால் அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்கப்படுகிறது. மேலும் பாலியல் வன்முறையில் ஈடுபடுவோருக்கு எதிராக https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...