Monday, November 30, 2020

முதல் முறையாக ஜம்மு காஷ்மீரில் தேர்தல்.. பெண் வேட்பாளரால் அனந்தநாக்கில் மாற்றம் வருமா?

முதல் முறையாக ஜம்மு காஷ்மீரில் தேர்தல்.. பெண் வேட்பாளரால் அனந்தநாக்கில் மாற்றம் வருமா? ஸ்ரீநகர்: முதல்முறையாக மாவட்ட மேம்பாட்டு கவுன்சில் தேர்தலை சந்திக்கும் அனந்தநாக் மாவட்டத்தில் பெண் வேட்பாளர் காலிடா பீபீயால் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என வாக்காளர்கள் மத்தியில் நம்பப்படுகிறது. 370 சட்டப்பிரிவு நீக்கப்பட்டதற்கு பிறகு முதல் முறையாக ஜம்மு காஷ்மீரில் மாவட்ட மேம்பாட்டு கவுன்சிலுக்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது. முதல் கட்டமாக நடைபெறும் இந்த தேர்தலில் மொத்தம் 296 https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...