Friday, November 20, 2020

சபரிமலை: பம்பை நதியில் நீராட முடியாது.. நீலிமலை, அப்பாச்சி மேடு, சபரி பீடம் வழியேவும் செல்ல முடியாது

சபரிமலை: பம்பை நதியில் நீராட முடியாது.. நீலிமலை, அப்பாச்சி மேடு, சபரி பீடம் வழியேவும் செல்ல முடியாது பம்பை: சபரிமலை யாத்திரை செல்லும் பக்தர்கள் பம்பை நதியில் நீராட தடை விதிக்கப்பட்டுள்ளது; வழக்கமான நீலிமலை, அப்பாச்சி மேடு, சபரிபீடம் வழியாகவும் செல்ல முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலைத் தடுக்க கடும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டதால் கார்த்திகை மாதங்களில் களைகட்டியிருக்கும் சபரிமலை யாத்திரை பெரும் ஏமாற்றத்துக்குரியதாகிவிட்டது. இந்த முறை குழந்தைகள், மூத்த குடிமக்களுக்கு அனுமதி இல்லை.   https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...