Thursday, November 12, 2020

\"ஜெயிச்சாகணும்\".. இல்லாட்டி மானக்கேடு.. பெரும் நெருக்கடியில் ஜோதிர் ஆதித்யா சிந்தியா

\"ஜெயிச்சாகணும்\".. இல்லாட்டி மானக்கேடு.. பெரும் நெருக்கடியில் ஜோதிர் ஆதித்யா சிந்தியா போபால்: மத்தியப் பிரதேசத்தில் 28 சட்டசபைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத் தேர்தலில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் பாஜக உள்ளது. இல்லாவிட்டால் ஆட்சி பறி போய் விடும். அதை விட முக்கியம் ஜோதிர் ஆதித்யா சிந்தியாவுக்கு மானக்கேடாகிப் போய் விடும். மத்தியப் பிரதேசத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணிதான் வென்று ஆட்சியமைத்தது. ஆனால் திடீரென ஜோதிர் ஆதித்ய https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...