Friday, November 20, 2020

கொட்டும் மழையில்.. ஆனந்த குளியல்போடும் யானை.. ரசிக்க வைக்கும் 'க்யூட்' வீடியோ..!

கொட்டும் மழையில்.. ஆனந்த குளியல்போடும் யானை.. ரசிக்க வைக்கும் 'க்யூட்' வீடியோ..! தென்காசி: தென்காசியில் கொட்டும் மழையில் யானை ஒன்று ஆனந்தக் குளியல் போடும் வீடியோ வைரலாகி வருகிறது. சங்கரன்கோவில் கோமதியம்மாள் கோவிலில் ஒரு யானை உள்ளது. இந்த கோயிலுக்கு தமிழகம் உள்பட பல்வேறு இடங்களிலிருந்து பக்தர்கள் வந்து செல்கிறார்கள். இந்த நிலையில் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய பகுதிகளில் அதி கனமழை பெய்து வருகிறது. இதனால் எங்கு பார்த்தாலும் https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...