Monday, November 23, 2020
அய்யோ.. ஓட்ரா ராமா ஓட்ரா.. அலறி ஓடும் குரங்குகள்.. கிராமத்தினர் செம பிளான்.. சூப்பரப்பு!
அய்யோ.. ஓட்ரா ராமா ஓட்ரா.. அலறி ஓடும் குரங்குகள்.. கிராமத்தினர் செம பிளான்.. சூப்பரப்பு! பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே கடைகள், வீடுகளுக்குள் புகுந்து அட்டசாகம் செய்யும் குரங்குகளை புலி பொம்மையை கொண்டு கிராம மக்கள் விரட்டி வரும் சம்பவம் சிரிப்பை ஏற்படுத்தியுள்ளது. வனங்களை சுற்றியுள்ள கிராமங்களில் யானை, குரங்கு உள்ளிட்ட விலங்குகளின் தொல்லைகள் அதிகமாகவே இருக்கும். இவை வீட்டிற்குள் புகுந்து உணவு பண்டங்களை தூக்கிச் சென்றுவிடும். அது போல் மாடிகளில் வற்றல், வடாம் https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
ரமேஷ் சந்திர ஸ்வைன்: 17 பெண்களை ஏமாற்றி திருமணம்: பல கோடி ரூபாய் மோசடி செய்த 66 வயது நபர் Click here to see the BBC interactive மருத்துவராகவ...
-
பிரேசிலில் சோகம்... விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு! ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் விமானம் நொறுங்கி விழுந்ததில் கால்ப...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
No comments:
Post a Comment