Monday, December 14, 2020

ஏழை நாடுகளில் 10 பேரில் 9 பேர் 2021 இல் தடுப்பூசி போட வாய்ப்பில்லை..பின்னணியில் வல்லரசுகளின் அரசியல்

ஏழை நாடுகளில் 10 பேரில் 9 பேர் 2021 இல் தடுப்பூசி போட வாய்ப்பில்லை..பின்னணியில் வல்லரசுகளின் அரசியல் ஜெனிவா: பணக்கார நாடுகள் கொரோனா தடுப்பூசி மருந்துகளை வாங்கி குவித்து வருகின்றன, இதன் காரணமாக ஏழை நாடுகளில் வாழும் மக்கள் அடுத்த ஆண்டு மருந்து பெறும் வாய்ப்புகளை இழக்க நேரிடும் என்று பீப்பிள்ஸ் தடுப்பூசி கூட்டணி எச்சரித்துள்ளது.. ஆக்ஸ்பாம், அம்னஸ்டி இன்டர்நேஷனல் மற்றும் குளோபல் ஜஸ்டிஸ் நவ் போன்ற அமைப்புகளை உள்ளடக்கிய கூட்டணியான பீப்பிள்ஸ் தடுப்பூசி கூட்டணி, https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...