Wednesday, December 30, 2020

சபரிமலை மகரவிளக்கு பூஜை : பக்தர்கள் இன்று முதல் முன்பதிவு - ஆபரண ஊர்வலத்தில் 100 பேர் மட்டும் அனுமதி

சபரிமலை மகரவிளக்கு பூஜை : பக்தர்கள் இன்று முதல் முன்பதிவு - ஆபரண ஊர்வலத்தில் 100 பேர் மட்டும் அனுமதி பத்தனம்திட்டா: சபரிமலை ஐயப்பன் கோவிலில் வரும் ஜனவரி 14ஆம் தேதி நடைபெற உள்ள மகரவிளக்கு பூஜையில் பங்கேற்று சாமி தரிசனம் செய்ய நினைக்கும் பக்தர்கள் இன்று மாலை முதல் கோவில் இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம் என்று தேவசம்போர்டு அறிவித்துள்ளது. டிசம்பர் 31 முதல் ஜனவரி 19 முதல் தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். சபரிமலை மகரவிளக்கு https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...