Friday, December 11, 2020
2 பைசாவுக்கு பிரயோஜனம் இல்லாத பத்திரிகைகாரங்க-திரிணாமுல் எம்பி மொய்த்ராவின் திமிர் பேச்சால் சர்ச்சை
2 பைசாவுக்கு பிரயோஜனம் இல்லாத பத்திரிகைகாரங்க-திரிணாமுல் எம்பி மொய்த்ராவின் திமிர் பேச்சால் சர்ச்சை கொல்கத்தா: திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹூவா மொய்த்ரா, 2 பைசாவுக்கு பிரயோஜனம் இல்லாத பத்திரிகையாளர்கள் என திமிராக பேசிய விவகாரம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலம் நாடியா மாவட்டம் கயேஸ்பூரில் ஞாயிற்றுக்கிழமை திரிணாமுல் காங். கட்சியின் கூட்டம் நடைபெற்றது. இதில் மஹூவா மொய்த்ராவும் பங்கேற்றார். https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
-
படிக்க வந்த மாணவி மீது சபலம்.. எல்லை மீறி ஆசிரியர் செய்த காரியம்.. \"ஐயோ..\" பாய்ந்தது போக்சோ வழக்குபடிக்க வந்த மாணவி மீது சபலம்.. எல்லை மீறி ஆசிரியர் செய்த காரியம்.. \"ஐயோ..\" பாய்ந்தது போக்சோ வழக்கு விசாகப்பட்டினம்: ஆந்திரப் பிர...
-
பிரேசிலில் சோகம்... விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு! ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் விமானம் நொறுங்கி விழுந்ததில் கால்ப...
No comments:
Post a Comment