Saturday, December 26, 2020
இந்தியாவுக்கு எதிராக பிரதமர் 'ஒலி' செய்த வேலை.. நேபாளத்தில் கலைந்த ஆட்சி.. 2ஆக உடைந்த கட்சி!
இந்தியாவுக்கு எதிராக பிரதமர் 'ஒலி' செய்த வேலை.. நேபாளத்தில் கலைந்த ஆட்சி.. 2ஆக உடைந்த கட்சி! காத்மாண்டு: நேபாளத்தை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி இரண்டாக உடைந்துள்ளது. பிரதமர் கே.பி.சர்மா ஒலி தலைமயில் ஒரு அணியும், கட்சியின் நிர்வாகக்குழு தலைவரான பிரசண்டா தலைமையில் ஒரு அணியாகவும் பிரிந்துள்ளன. இரு அணிகளும் தனித்தனியா மத்திய குழு கூட்டங்களை நடத்தி உள்ளன. இரு அணிகளும் கட்சியையும், சின்னத்தையும் கைப்பற்ற தீவிரமான வேலைகளில் இறங்கி உள்ளன. நேபாளத்தை ஆளும் கம்யூனிஸ்ட் https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
ரமேஷ் சந்திர ஸ்வைன்: 17 பெண்களை ஏமாற்றி திருமணம்: பல கோடி ரூபாய் மோசடி செய்த 66 வயது நபர் Click here to see the BBC interactive மருத்துவராகவ...
-
பிரேசிலில் சோகம்... விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு! ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் விமானம் நொறுங்கி விழுந்ததில் கால்ப...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
No comments:
Post a Comment