Tuesday, December 22, 2020
உலகின் மிக வயதான பாண்டா கரடி மரணம்.. வயசு 38 தான்.. ஆனால் மனிதர்களோடு ஒப்பிட்டால் 110
உலகின் மிக வயதான பாண்டா கரடி மரணம்.. வயசு 38 தான்.. ஆனால் மனிதர்களோடு ஒப்பிட்டால் 110 பீஜிங்: சீனாவில் வாழ்ந்து வந்த உலகின் மிக வயதான பாண்டா கரடி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் சிச்சுவான் மாகாணத்தின் உள்ள பாக்ஸிங் கவுண்டி.எனும் வனப் பகுதியில் கடந்த 1982ம் ஆண்டு பிறந்தது ஜின்க்சிங் எனும் பாண்டா கரடி. இந்த கரடிக்கு ஒரு வயது இருக்கும் போது சாங்குவிங் உயிரியல் பூங்காவிற்கு கொண்டவரப்பட்டது. கடந்த 37 ஆண்டுகளாக https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
ரமேஷ் சந்திர ஸ்வைன்: 17 பெண்களை ஏமாற்றி திருமணம்: பல கோடி ரூபாய் மோசடி செய்த 66 வயது நபர் Click here to see the BBC interactive மருத்துவராகவ...
-
பிரேசிலில் சோகம்... விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு! ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் விமானம் நொறுங்கி விழுந்ததில் கால்ப...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
No comments:
Post a Comment