Wednesday, December 2, 2020

பிரிட்டனை தொடர்ந்து.. ஸ்புட்னிக்-5 தடுப்பு மருந்தை பொதுமக்களுக்கு கொடுக்க ரஷ்யா அதிரடி உத்தரவு

பிரிட்டனை தொடர்ந்து.. ஸ்புட்னிக்-5 தடுப்பு மருந்தை பொதுமக்களுக்கு கொடுக்க ரஷ்யா அதிரடி உத்தரவு மாஸ்கோ: ரஷ்யாவின் ஸ்புட்னிக் 5 தடுப்பு மருந்தை அடுத்த வாரம் பொதுமக்களுக்கு கொடுக்குமாறு அதிபர் விளாதிமிர் புதின் உத்தரவிட்டுள்ளார். முன்னதாக பிபிசர்- பயோன்டெக் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியை அடுத்த வாரம் முதல் பொதுமக்களுக்கு போட பிரிட்டன் ஒப்புதல் வழங்கியுள்ளது. உலகில் கொரோனா பாதித்த நாடுகளில் 4-வது இடத்தில் உள்ளது ரஷ்யா. இங்கு கொரோனாவால் 23 லட்சம் பேர் https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...