Wednesday, December 23, 2020

சபரிமலை ஐயப்பன் கோவிலில் தினமும் 5000 பக்தர்களுக்கு அனுமதி.. இணையதளத்தில் முன்பதிவு ஆரம்பம்

சபரிமலை ஐயப்பன் கோவிலில் தினமும் 5000 பக்தர்களுக்கு அனுமதி.. இணையதளத்தில் முன்பதிவு ஆரம்பம் சபரிமலை: சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு தினசரி சென்று தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்ட பக்தர்களின் எண்ணிக்கை 5,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. உயர் நீதிமன்ற உத்தரவுப்படி ஐயப்ப பக்தர்கள் எண்ணிக்கை இவ்வாறு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆன்லைன் முன்பதிவு இன்று மாலை 6 மணி முதல் தொடங்கியுள்ளது என்று அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்தார். பக்தர்கள் https://ift.tt/3lJ9oWU என்ற இணையதளத்தில் தரிசனத்திற்காக https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...