Wednesday, December 16, 2020

உருண்டோடிய 50 ஆண்டுகள்...இனப்படுகொலைக்காக இன்னமும் மன்னிப்பு கேட்காத பாக்... கொந்தளிக்கும் வங்கதேசம்

உருண்டோடிய 50 ஆண்டுகள்...இனப்படுகொலைக்காக இன்னமும் மன்னிப்பு கேட்காத பாக்... கொந்தளிக்கும் வங்கதேசம் டாக்கா: அரை நூற்றாண்டுகள் கடந்து போனாலும் இன்னமும் ஆறாத பெருவடுவாக வங்கதேச மக்கள் அந்த இனப்படுகொலை நாட்களை எண்ணி கொந்தளிக்கின்றனர்.. இன்னொரு பக்கம் 50 ஆண்டுகளாகிவிட்ட போதும் இனப்படுகொலை நிகழ்த்திய ஈவிரக்கமற்ற கொடூரத்துக்கு இன்னமும் பாகிஸ்தானும் மன்னிப்பு கேட்கவில்லை. 1971-ம் ஆண்டு பாகிஸ்தானின் ஒடுக்குமுறையில் இருந்து விடுதலை கோரி முஜிபுர் ரஹ்மான் தலைமையில் வங்கதேச மக்கள் கிளர்ந்து https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...