Monday, December 14, 2020

சிதம்பரம் நடராஜர் கோவிலில் 800 ஆண்டு கால பழமையான சோழர் கால மழை நீர் வடிகால் அமைப்பு கண்டுபிடிப்பு

சிதம்பரம் நடராஜர் கோவிலில் 800 ஆண்டு கால பழமையான சோழர் கால மழை நீர் வடிகால் அமைப்பு கண்டுபிடிப்பு சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் அமைக்கப்பட்டுள்ள சோழர் காலத்து 800 ஆண்டு கால பழமையான மழை நீர் வடிகால் அமைப்பு குறித்த தகவல் தற்போது தெரியவந்துள்ளது. சமீபத்தில், 30 செ.மீ அளவுக்கு சிதம்பரத்தில், கொட்டி தீர்த்த கனமழையால் சிதம்பரத்தில் புகழ்பெற்ற நடராஜர் கோயிலில் தீர்த்தக் குளம் மட்டுமின்றி பிரகாரங்களிலும் மழை நீர் புகுந்தது. மோட்டார் மூலம் மழைநீர் https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...