Sunday, December 20, 2020

பாஜகவின் ஜெய்ஶ்ரீராம் பேனர்களுக்கு போட்டியாக பாலக்காடு நகராட்சியில் தேசிய கொடி ஏற்றிய டைஃபி

பாஜகவின் ஜெய்ஶ்ரீராம் பேனர்களுக்கு போட்டியாக பாலக்காடு நகராட்சியில் தேசிய கொடி ஏற்றிய டைஃபி பாலக்காடு: கேரளாவின் பாலக்காடு நகராட்சியில் பாஜகவினர் ஜெய்ஶ்ரீராம், மோடி- அமித்ஷா பேனர்களை ஏற்றியதற்கு பதிலடியாக டைஃபி அமைப்பினர் தேசிய கொடியை ஏற்றினர். கேரள உள்ளாட்சித் தேர்தலில் பாலக்காடு நகராட்சியை பாஜக தக்க வைத்தது. இதனை கொண்டாடும் விதமாக பாஜகவினர் ஜெய்ஶ்ரீராம், பிரதமர் மோடி- உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரது பேனர்களை வைத்தனர். மே.வங்கத்தில் சிபிஎம்-க்கும் அதிர்ச்சி. அமித்ஷா https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...