Sunday, December 20, 2020

நவாஸ் ஷெரீபின் தாய் மறைவுக்கு... பிரதமர் மோடி இரங்கல் கடிதம் அனுப்பினார்... பாக்.பத்திரிக்கை தகவல்!

நவாஸ் ஷெரீபின் தாய் மறைவுக்கு... பிரதமர் மோடி இரங்கல் கடிதம் அனுப்பினார்... பாக்.பத்திரிக்கை தகவல்! இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபின் தாய் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து இந்திய பிரதமர் மோடி கடிதம் அனுப்பியதாக பாகிஸ்தானின் டான் பத்திரிக்கை செய்தி வெளியிட்டது. பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகத்தில் இருந்து நவாஸ் ஷெரீபின் மகள் உள்பட 2 பேருக்கு இந்த கடிதம் அனுப்பப்பட்டதாகவும், அந்த கடிதத்தில் பிரதமர் எழுதிய விவரத்தையும் டான் பத்திரிக்கை https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...