Sunday, December 20, 2020
நவாஸ் ஷெரீபின் தாய் மறைவுக்கு... பிரதமர் மோடி இரங்கல் கடிதம் அனுப்பினார்... பாக்.பத்திரிக்கை தகவல்!
நவாஸ் ஷெரீபின் தாய் மறைவுக்கு... பிரதமர் மோடி இரங்கல் கடிதம் அனுப்பினார்... பாக்.பத்திரிக்கை தகவல்! இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபின் தாய் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து இந்திய பிரதமர் மோடி கடிதம் அனுப்பியதாக பாகிஸ்தானின் டான் பத்திரிக்கை செய்தி வெளியிட்டது. பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகத்தில் இருந்து நவாஸ் ஷெரீபின் மகள் உள்பட 2 பேருக்கு இந்த கடிதம் அனுப்பப்பட்டதாகவும், அந்த கடிதத்தில் பிரதமர் எழுதிய விவரத்தையும் டான் பத்திரிக்கை https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
திணறும் நாடுகள்.. வேகமாக அதிகரிக்கும் மரணங்கள்.. உலகில் 1.90 லட்சம் பேரை காவு வாங்கிய கொரோனா ஜெனிவா: கொரோனாவின் தாக்கம் படுவேகமாக அதிகரித்து...
-
நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம்நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம் கொல்கத்தா: உத்தர பிரதேசத்தை விட மேற...
-
உலகில் நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ்தானின் சுரு- 122 டிகிரி ஃபாரன்ஹீட் ஜெய்ப்பூர்: உலகிலேயே நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ...
No comments:
Post a Comment