Thursday, December 31, 2020
கொரோனா ஓர் ஆண்டு நிறைவு... முறையாக தடுப்பு மருந்தை விநியோகிக்க வேண்டும் - உலக சுகாதார அமைப்பு
கொரோனா ஓர் ஆண்டு நிறைவு... முறையாக தடுப்பு மருந்தை விநியோகிக்க வேண்டும் - உலக சுகாதார அமைப்பு ஜெனிவா: கொரோனா பரவ தொடங்கி இன்றுடன் ஓர் ஆண்டு நிறைவடைந்துள்ள நிலையில், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் ஒரே நம்பிக்கையாக இருக்கும் தடுப்பு மருந்தை உலக நாடுகளுக்கு முறையாக விநியோகிக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. சீனாவின் ஹூபே மாகாணத்திலுள்ள வூஹான நகரில் கடந்தாண்டு இறுதியில் பொதுமக்கள் அதிகளவில் நிமோனியாவால் பாதிக்கப்பட்டனர். இது குறித்துக் கடந்த https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
திணறும் நாடுகள்.. வேகமாக அதிகரிக்கும் மரணங்கள்.. உலகில் 1.90 லட்சம் பேரை காவு வாங்கிய கொரோனா ஜெனிவா: கொரோனாவின் தாக்கம் படுவேகமாக அதிகரித்து...
-
நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம்நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம் கொல்கத்தா: உத்தர பிரதேசத்தை விட மேற...
-
உலகில் நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ்தானின் சுரு- 122 டிகிரி ஃபாரன்ஹீட் ஜெய்ப்பூர்: உலகிலேயே நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ...
No comments:
Post a Comment