Wednesday, December 30, 2020
பாகிஸ்தான் ராணுவத்தில் சீனாவின் புதிய ஆயுதமேந்திய ட்ரோன்கள்... எல்லையில் அதிகரிக்கும் பதற்றம்
பாகிஸ்தான் ராணுவத்தில் சீனாவின் புதிய ஆயுதமேந்திய ட்ரோன்கள்... எல்லையில் அதிகரிக்கும் பதற்றம் இஸ்லாமாபாத்: சீன அரசு 50 அதிநவீன ஆயுதமேந்திய ட்ரோன்களை பாகிஸ்தானுக்கு விற்றுள்ளதாகச் சீனாவின் அரசு ஊடகமான குளோபல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. விங் லூங் II எனப்படும் இந்த அதிநவீன டிரோன்களை பாகிஸ்தானுக்கு விற்கும் முடிவு இம்மாத தொடக்கத்தில் எடுக்கப்பட்டதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. சீனாவின் இந்த நவீன டிரோன்களுக்கு பதிலடி கொடுக்கும் திறன் இந்திய ராணுவத்திற்கு தற்போது இல்லை என்றும் சீன ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
-
படிக்க வந்த மாணவி மீது சபலம்.. எல்லை மீறி ஆசிரியர் செய்த காரியம்.. \"ஐயோ..\" பாய்ந்தது போக்சோ வழக்குபடிக்க வந்த மாணவி மீது சபலம்.. எல்லை மீறி ஆசிரியர் செய்த காரியம்.. \"ஐயோ..\" பாய்ந்தது போக்சோ வழக்கு விசாகப்பட்டினம்: ஆந்திரப் பிர...
-
ரமேஷ் சந்திர ஸ்வைன்: 17 பெண்களை ஏமாற்றி திருமணம்: பல கோடி ரூபாய் மோசடி செய்த 66 வயது நபர் Click here to see the BBC interactive மருத்துவராகவ...
No comments:
Post a Comment