Sunday, December 13, 2020

வேப்ப மரத்திலிருந்து விடாமல் வடியும் பால்.. மக்கள் பரவசம்- வீடியோ

வேப்ப மரத்திலிருந்து விடாமல் வடியும் பால்.. மக்கள் பரவசம்- வீடியோ தென்காசி: வேப்ப மரத்திலிருந்து, விடாமல் பால் வடிவதால் மக்கள் பக்தி பரவசத்தோடு தரிசனம் செய்து செல்கிறார்கள். தென்காசி மாவட்டம், சங்கரன்கோயில் அருகேயுள்ளது வாடிக்கோட்டை. இந்த கிராமத்தைச் சேர்ந்த கருப்பசாமி கனகம்பாளின் விவசாய நிலத்தில் உள்ள வேப்ப மரம் ஒன்றில்தான், கடந்த 3 நாட்களாக விடாமல் பால் வடிந்து வருகிறது. இதையறிந்த அக்கம் https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...