Sunday, December 27, 2020

தீவிரவாதிகள் என்று நினைத்து அப்பாவி தொழிலாளர்களைச் சுட்டுக்கொன்ற ராணுவம்... மேஜர் மீது நடவடிக்கை

தீவிரவாதிகள் என்று நினைத்து அப்பாவி தொழிலாளர்களைச் சுட்டுக்கொன்ற ராணுவம்... மேஜர் மீது நடவடிக்கை ஸ்ரீநகர்: இந்த ஆண்டு ஜூலை மாதம் காஷ்மீரின் ஷோபியன் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் என்று கருதி மூன்று ராஜோரி தொழிலாளர்களை ராணுவத்தின் தவறுதலாகச் சுட்டுக்கொன்ற சம்பவத்தில் மேஜர் பதவியில் உள்ள ஒரு ராணுவ அதிகாரி குற்றவாளி என கண்டறியப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 18ஆம் தேதி அதிகாலை நேரத்தில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திலுள்ள ஷோபியன் மாவட்டம் அருகேயுள்ள அம்ஷிபோரா என்ற கிராமத்தில் https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...