Tuesday, December 29, 2020

முதல்ல ஜிஎஸ்டி நிலுவை பணத்தை கொடுங்க..அப்புறம் எங்களை குறை சொல்லுங்க..மோடியை விளாசும் மம்தா பானர்ஜி!

முதல்ல ஜிஎஸ்டி நிலுவை பணத்தை கொடுங்க..அப்புறம் எங்களை குறை சொல்லுங்க..மோடியை விளாசும் மம்தா பானர்ஜி! கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அரசின் செயல்பாடுகளால் மத்திய அரசின் விவசாய நிதி திட்ட பலன்கள் அங்குள்ள விவசாயிகளை சென்றடைவதில்லை என பிரதமர் குற்றம்சாட்டினார். இதற்கு பதில் அளித்துள்ள மம்தா பானர்ஜி, அரசியல் ஆதாயத்திற்கான தீங்கிழைக்கும் பிரசாரத்தை பிரதமர் மோடி செய்து வருவதாக தெரிவித்து உள்ளார். மோடி உண்மையிலேயே தங்களது மாநிலத்திற்கு உதவ விரும்பினால், https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...