Monday, December 21, 2020

ஆன்லைன் ஆப் கடன்.. குறுஞ்செய்தி அவமானம்.. இளைஞர் தற்கொலை.. கொதிக்கும் உறவினர்கள்

ஆன்லைன் ஆப் கடன்.. குறுஞ்செய்தி அவமானம்.. இளைஞர் தற்கொலை.. கொதிக்கும் உறவினர்கள் செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே ஆன்லைன் ஆப்பில் கடன் வாங்கிய வாலிபர், கடனை திருப்பி செலுத்தவில்லை. இதனால் ஆன்லைன் ஆப் நிறுவனம், நண்பர்கள் அனைவருக்கும் கடனை செலுத்தாதவர் என குறுஞ்செய்தி அனுப்பியதால், தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் ஆன்லைன் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்குமாறு உறவினர்கள் கோரிக்கை விடுத்தனர். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...