Monday, December 14, 2020

\"பார்ட்டி\"க்கு வாங்க.. அன்பாக அழைத்த நண்பர்.. மனைவியுடன் நம்பி போய்.. கடைசியில் நடந்த அராஜகம்!

\"பார்ட்டி\"க்கு வாங்க.. அன்பாக அழைத்த நண்பர்.. மனைவியுடன் நம்பி போய்.. கடைசியில் நடந்த அராஜகம்! கான்பூர்: பார்ட்டி கொடுப்பதாக நண்பன் அழைத்ததால், நம்பி மனைவியுடன் சென்றார் ஒருவர்.. இறுதியில், கூல்டிரிங்ஸ்சில் மயக்க மருந்து கொடுத்து, மனைவியை பலாத்காரமே செய்துவிட்டார். நாளுக்கு நாள் உத்தரபிரதேசத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் இருக்கிறது.. ஏராளமான வன்கொடுமைகள் நடந்து வருகின்றன... இதனை எதிர்க்கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில், அம்மாநிலத்தில் தொடர்ந்து பெண்கள் மீதான வன்கொடுமைகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...