Thursday, December 31, 2020

என்னை பத்திரமா பாத்துக்கிட்டது என் பிள்ளைகள் இல்ல... கோபத்தால் நாய்க்கு உயில் எழுதி வைத்த விவசாயி

என்னை பத்திரமா பாத்துக்கிட்டது என் பிள்ளைகள் இல்ல... கோபத்தால் நாய்க்கு உயில் எழுதி வைத்த விவசாயி போபால்: நாய்களை வளர்க்கும் அனைவருக்கும் தெரியும் அது எவ்வளவு நன்றியுள்ளது என்று! இதனாலேயே நாயை வீட்டில் வளர்ப்பவர்கள் அதற்கென தனிக்கவனம் அளித்து வளர்ப்பார்கள். அதிலும் மத்தியப் பிரதேசம் மாநிலம், சிந்த்வாரா மாவட்டத்தைச் சேர்ந்த ஓம் நாராயணன் என்ற விவசாயி தனது சொத்தில் ஒரு பாதியைத் தனது 11 மாத நாய்க்கு எழுதி வைத்துள்ளார். மத்திய பிரதேச மாநிலம் https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...