Saturday, December 19, 2020
நான் தவறு இழைத்துவிட்டேன்.. ராஜினாமா கடிதம் மீது தீதி நடவடிக்கை எடுக்கக் கூடாது.. ஜிதேந்திர திவாரி
நான் தவறு இழைத்துவிட்டேன்.. ராஜினாமா கடிதம் மீது தீதி நடவடிக்கை எடுக்கக் கூடாது.. ஜிதேந்திர திவாரி கொல்கத்தா: நான் தவறு இழைத்துவிட்டேன், நான் கொடுத்த ராஜினாமா கடிதம் மீது மம்தா பானர்ஜி நடவடிக்கை எடுக்கக் கூடாது என கேட்டுக் கொள்வதாக திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ ஜிதேந்திர திவாரி தெரிவித்துள்ளார். மேற்கு வங்கத்தில் இன்று நடைபெறும் பாஜக பேரணி மற்றும் பொதுக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்கிறார். இந்த நிலையில் திரிணமூல் காங்கிரஸ் https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
-
படிக்க வந்த மாணவி மீது சபலம்.. எல்லை மீறி ஆசிரியர் செய்த காரியம்.. \"ஐயோ..\" பாய்ந்தது போக்சோ வழக்குபடிக்க வந்த மாணவி மீது சபலம்.. எல்லை மீறி ஆசிரியர் செய்த காரியம்.. \"ஐயோ..\" பாய்ந்தது போக்சோ வழக்கு விசாகப்பட்டினம்: ஆந்திரப் பிர...
-
பிரேசிலில் சோகம்... விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு! ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் விமானம் நொறுங்கி விழுந்ததில் கால்ப...
No comments:
Post a Comment