Monday, December 14, 2020

கன்னிசாமிகளும் சரங்குத்தியும் - சபரிமலை யாத்திரையின் சடங்குகள்

கன்னிசாமிகளும் சரங்குத்தியும் - சபரிமலை யாத்திரையின் சடங்குகள் சபரிமலை: ஐயப்பனை காண சபரிமலைக்கு செல்லும் கன்னி சாமிகள் சரங்குத்தியில் போய் தங்கள் வருகையை உணர்த்தும் விதமாக அங்குள்ள ஆலமரத்தில் சரக்கோலினை குத்தி வைத்து விட்டு கறுப்பு நாடாவை கட்டி வைப்பார்கள். இதைப்பார்க்கும் மஞ்சமாதா கன்னிசாமியின் வருகையை உணர்ந்து கொள்வார் என்பது ஐதீகம். ஐயப்பனுக்கு மாலையணிந்த பக்தர்கள், கருப்பு நிற ஆடையணிந்து வரும் பக்தர்கள் முகங்களில் வண்ணவண்ணப் https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...