Thursday, December 31, 2020

ஆந்திராவில்..சட்டம்-ஒழுங்கு ஐ.சி.யு.வில்...நடவடிக்கை எடுங்க..கவர்னருக்கு, சந்திரபாபு நாயுடு கடிதம்!

ஆந்திராவில்..சட்டம்-ஒழுங்கு ஐ.சி.யு.வில்...நடவடிக்கை எடுங்க..கவர்னருக்கு, சந்திரபாபு நாயுடு கடிதம்! அமராவதி: ஆந்திராவில் சட்டம் ஒழுங்கு நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் எம்.எல்.ஏவும், அவரது ஆயுதமேந்திய உதவியாளர்களும் தெலுங்கு தேசம் கட்சியின் ஜே.சி.பிரபாகர் ரெட்டியின் வீட்டை அத்துமீறி தாக்கினர் என்று சந்திரபாபு நாயுடு, மாநில கவர்னர் பிஸ்வபூசன் ஹரிச்சந்தனுக்கு கடிதம் எழுதியுள்ளார். ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சியின் கீழ் கொலைகள், கற்பழிப்புகள், உயிருக்கு அச்சுறுத்தல்கள் மற்றும் வன்முறைத் https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...