Monday, December 28, 2020

வாசலில் நின்று.. அண்ணனுடன் பேசி கொண்டிருந்த பெண் சமூக ஆர்வலர்.. கொடூர கொலை.. ஆப்கன் ஷாக்!

வாசலில் நின்று.. அண்ணனுடன் பேசி கொண்டிருந்த பெண் சமூக ஆர்வலர்.. கொடூர கொலை.. ஆப்கன் ஷாக்! காபூல்: பெண் சமூக ஆர்வலர் ஒருவர் மிக கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் ஆப்கானிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ஆப்கானிஸ்தானின் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் அரசுப்படைகளுக்கும் இடையே தீரா பகை வளர்ந்து கொண்டே வருகிறது.. கிட்டத்தட்ட 20 வருஷங்களாவே இந்த பகை நீண்ட வருகிறது.. இந்த உள்நாட்டுப்போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா எவ்வளவோ முயற்சி மேற்கொண்டது. அதன் பயனாக https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...