Friday, December 11, 2020

கொத்துக்கொத்தாக மயங்கி விழுந்த மக்கள்.. ஆந்திரா மர்ம நோய்க்கு ஈயம் காரணம்.. பரபர தகவல்

கொத்துக்கொத்தாக மயங்கி விழுந்த மக்கள்.. ஆந்திரா மர்ம நோய்க்கு ஈயம் காரணம்.. பரபர தகவல் அமராவதி: ஆந்திராவில் மேற்கு கோதாவரியில் உள்ள எலூர் பகுதியில் கொத்துக்கொத்தமாக மக்கள் மயங்கி விழுந்து உடல் நிலை பாதிக்கப்பட்டு வருகிறார்கள். நேற்று மட்டும் 17 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாதித்தோரின் எண்ணிக்கை 587 ஆக உயர்ந்துள்ளது. இந்த நோய்க்கு உடலில் ஈயம் அதிகமானதே காரணம் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த மர்ம நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 79 https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...