Monday, January 11, 2021

கிழக்கு லடாக் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே 10 ஆயிரம் ராணுவ வீரர்களை வாபஸ் பெற்ற சீனா

கிழக்கு லடாக் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே 10 ஆயிரம் ராணுவ வீரர்களை வாபஸ் பெற்ற சீனா லடாக்: கிழக்கு லடாக்கின் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே உள்ள பள்ளத்தாக்குப் பகுதியில் நிறுத்தப்பட்டு இருந்த 10 ஆயிரம் ராணுவ வீரர்களை சீனா திரும்ப பெற்றுக் கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியா - சீனா ராணுவம் இடையே படை வீரர்களை விலக்கி கொள்வது தொடர்பாக பலகட்டமாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு ஒப்பந்தம் ஏற்பட்ட நிலையில், இந்த நடவடிக்கை https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...