Monday, January 11, 2021
இந்தோனேசியாவில் சோகம்..விடாமல் கொட்டிய பேய் மழையால் நிலச்சரிவு..மண்ணுக்குள் புதைந்து 11 பேர் பலி!
இந்தோனேசியாவில் சோகம்..விடாமல் கொட்டிய பேய் மழையால் நிலச்சரிவு..மண்ணுக்குள் புதைந்து 11 பேர் பலி! ஜகார்த்தா: இந்தோனேசியாவில் பலத்த மழை கொட்டியதால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தொடர்ந்து மீட்புப்பணி நடந்து வருகிறது. பலர் மண்ணுக்குள் புதைந்து உள்ளதால் உயிரிழப்பு அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது . இந்தோனேசியாவின் பல பகுதிகளில் கடந்த 2 நாட்களாக விடாமல் பேய் மழை கொட்டி தீர்த்தது. மேற்கு ஜாவா மாகாணம் https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
-
படிக்க வந்த மாணவி மீது சபலம்.. எல்லை மீறி ஆசிரியர் செய்த காரியம்.. \"ஐயோ..\" பாய்ந்தது போக்சோ வழக்குபடிக்க வந்த மாணவி மீது சபலம்.. எல்லை மீறி ஆசிரியர் செய்த காரியம்.. \"ஐயோ..\" பாய்ந்தது போக்சோ வழக்கு விசாகப்பட்டினம்: ஆந்திரப் பிர...
-
பிரேசிலில் சோகம்... விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு! ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் விமானம் நொறுங்கி விழுந்ததில் கால்ப...
No comments:
Post a Comment