Thursday, January 14, 2021

இந்தோனேசியாவில் சோகம்..விடாமல் கொட்டிய பேய் மழையால் நிலச்சரிவு..மண்ணுக்குள் புதைந்து 11 பேர் பலி!

இந்தோனேசியாவில் சோகம்..விடாமல் கொட்டிய பேய் மழையால் நிலச்சரிவு..மண்ணுக்குள் புதைந்து 11 பேர் பலி! ஜகார்த்தா: இந்தோனேசியாவில் பலத்த மழை கொட்டியதால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தொடர்ந்து மீட்புப்பணி நடந்து வருகிறது. பலர் மண்ணுக்குள் புதைந்து உள்ளதால் உயிரிழப்பு அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது . இந்தோனேசியாவின் பல பகுதிகளில் கடந்த 2 நாட்களாக விடாமல் பேய் மழை கொட்டி தீர்த்தது. மேற்கு ஜாவா மாகாணம் https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...