Tuesday, January 19, 2021

மோசமாகிறது நிலைமை... ஜெர்மனியில் பிப்.14 வரை ஊரடங்கு நீட்டிப்பு

மோசமாகிறது நிலைமை... ஜெர்மனியில் பிப்.14 வரை ஊரடங்கு நீட்டிப்பு பெர்லின் : ஜெர்மனியில் பகுதி நேர ஊரடங்கு பிப்ரவரி 14 வரை நீட்டிக்கப்படுவதாக அதிபர் ஏஞ்சலா மெர்கல் உத்தரவிட்டுள்ளார். ஜெர்மனியில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதாலும், மேலும் பரவுவதை தடுக்கவும் நாடு முழுவதும் பகுதிநேர ஊரடங்கு பிப்ரவரி 14 வரை நீட்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கம்பெனிகள் தங்களின் ஊழியர்களை வீட்டில் இருந்தே பணி https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...