Wednesday, January 20, 2021
வேளாண் சட்டங்களுக்கு எதிராக 2024 மே மாதம் வரை கூட போராட தயார் என அறிவிப்பு
வேளாண் சட்டங்களுக்கு எதிராக 2024 மே மாதம் வரை கூட போராட தயார் என அறிவிப்பு நாக்பூர்: பாரதிய கிசான் யூனியன் (பி.கே.யூ) தலைவர் ராகேஷ் டிக்கைட் நேற்று நாக்பூரில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக "2024ம் ஆண்டு மே மாதம் வரை விவசாயிகள் போராட தயாராக இருப்பதாக கூறினார். டெல்லி எல்லைகளில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்தை "கருத்தியல் புரட்சி" என்று கூறிய ராகேஷ் டிக்கைட், குறைந்தபட்ச ஆதரவு https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
-
படிக்க வந்த மாணவி மீது சபலம்.. எல்லை மீறி ஆசிரியர் செய்த காரியம்.. \"ஐயோ..\" பாய்ந்தது போக்சோ வழக்குபடிக்க வந்த மாணவி மீது சபலம்.. எல்லை மீறி ஆசிரியர் செய்த காரியம்.. \"ஐயோ..\" பாய்ந்தது போக்சோ வழக்கு விசாகப்பட்டினம்: ஆந்திரப் பிர...
-
பிரேசிலில் சோகம்... விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு! ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் விமானம் நொறுங்கி விழுந்ததில் கால்ப...
No comments:
Post a Comment