Thursday, January 21, 2021
ஈராக் தலைநகரில் அடுத்தடுத்த பயங்கர குண்டுவெடிப்பு.. தற்கொலை படை தாக்குதலில் 20 பேர் பலி, பலர் காயம்
ஈராக் தலைநகரில் அடுத்தடுத்த பயங்கர குண்டுவெடிப்பு.. தற்கொலை படை தாக்குதலில் 20 பேர் பலி, பலர் காயம் பாக்தாக்: ஈராக் தலைநகர் பாக்தாக் நடைபெற்ற இரட்டை குண்டுவெடிப்பு சம்பவத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் 40க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். ஈராக் தலைநகர் பாக்தாக்கிலுள்ள சந்தையில் இன்று மதியம் நடந்த பயங்கரவாதிகளின் தற்கொலைப் படை தாக்குதலில் குறைந்தபட்சம் 20 பேர் உயிரிழந்தனர். மேலும், 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். பாக்தாக் சந்தையில் இரட்டை குண்டுவெடிப்பு நடைபெற்றதாக அந்நாட்டின் உள்துறை https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
-
படிக்க வந்த மாணவி மீது சபலம்.. எல்லை மீறி ஆசிரியர் செய்த காரியம்.. \"ஐயோ..\" பாய்ந்தது போக்சோ வழக்குபடிக்க வந்த மாணவி மீது சபலம்.. எல்லை மீறி ஆசிரியர் செய்த காரியம்.. \"ஐயோ..\" பாய்ந்தது போக்சோ வழக்கு விசாகப்பட்டினம்: ஆந்திரப் பிர...
-
பிரேசிலில் சோகம்... விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு! ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் விமானம் நொறுங்கி விழுந்ததில் கால்ப...
No comments:
Post a Comment