Thursday, January 21, 2021

ஈராக் தலைநகரில் அடுத்தடுத்த பயங்கர குண்டுவெடிப்பு.. தற்கொலை படை தாக்குதலில் 20 பேர் பலி, பலர் காயம்

ஈராக் தலைநகரில் அடுத்தடுத்த பயங்கர குண்டுவெடிப்பு.. தற்கொலை படை தாக்குதலில் 20 பேர் பலி, பலர் காயம் பாக்தாக்: ஈராக் தலைநகர் பாக்தாக் நடைபெற்ற இரட்டை குண்டுவெடிப்பு சம்பவத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் 40க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். ஈராக் தலைநகர் பாக்தாக்கிலுள்ள சந்தையில் இன்று மதியம் நடந்த பயங்கரவாதிகளின் தற்கொலைப் படை தாக்குதலில் குறைந்தபட்சம் 20 பேர் உயிரிழந்தனர். மேலும், 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். பாக்தாக் சந்தையில் இரட்டை குண்டுவெடிப்பு நடைபெற்றதாக அந்நாட்டின் உள்துறை https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...