Wednesday, January 27, 2021

கடும் பனி.. ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற 2 பேர் வாகனத்திற்குள்ளேயே மரணம்

கடும் பனி.. ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற 2 பேர் வாகனத்திற்குள்ளேயே மரணம் ஸ்ரீநகர்: ஜம்மு-ஸ்ரீநகர் மாநிலத்தின் நுழைவுவாயிலான பனிகாலில் கடும் பனி காரணமாக மினி லாரிக்குள் இரண்டு பேர் உயிரிழந்தனர். இதனிடையே பனிப்பொழிவு காரணமாக மூடப்பட்ட காஷ்மீர் சாலை இன்று திறக்கப்பட்டுள்ளது. காஷ்மீரின் ஸ்ரீநகரை நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கும் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது பனிகால் நகரம். இந்த ஊரை கடந்து தான் ஸ்ரீநகர், லடாக் என காஷ்மீரின் பகுதிக்கு செல்ல https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...