Friday, January 1, 2021

உலகின் 30 நாடுகளை பீதியில் ஆழ்த்தி வரும் மர்ம உலோகத்தூண்.. இப்போது இந்தியாவிலுமா. உண்மை என்ன

உலகின் 30 நாடுகளை பீதியில் ஆழ்த்தி வரும் மர்ம உலோகத்தூண்.. இப்போது இந்தியாவிலுமா. உண்மை என்ன அகமதாபாத்: உலகின் 30 நாடுகளை பீதியில் ஆழ்த்தி வரும் மர்ம உலோகத்தூண் தோன்றிய விவகாரம், இந்தியாவையும் இப்போது ஆட்டிபடைத்துள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள பூங்காவில் திடீரென உலோகத் தூண் தோன்றி மறைந்ததாக தகவல் பரவி வருகிறது. ஆனால் இதன் உண்மை தன்மை பெரும் கேள்விகளை எழுப்புகிறது உலகெங்கிலும் அமெரிக்கா, பிரிட்டன், நெதர்லாந்து உள்பட பல்வேறு நாடுகளில் https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...