Sunday, January 31, 2021

30 ஆண்டுகளில் இல்லாத கடும் உறைபனி... மொத்தமாக உறைந்து இருக்கும் ஸ்ரீநகர்!

30 ஆண்டுகளில் இல்லாத கடும் உறைபனி... மொத்தமாக உறைந்து இருக்கும் ஸ்ரீநகர்! ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மைனஸ் 8.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி உள்ளது. கடும் குளிரால் காஷ்மீர் பள்ளத்தாக்கின் பல பகுதிகளில் நீர்நிலைகள் உறைந்துபோய் உள்ளன. குடிநீர் விநியோகத்தில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளன. ஜம்மு-காஷ்மீரில் கடந்த சில நாட்களாக கடும் உறைபனி நிலவி வருகிறது. ஸ்ரீநகரில் வெப்பநிலை https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...