Sunday, January 17, 2021

சபரிமலையில் இன்று மகர விளக்கு பூஜை... 5,000 பக்தர்களுக்கு மட்டுமே இந்தாண்டு அனுமதி..!

சபரிமலையில் இன்று மகர விளக்கு பூஜை... 5,000 பக்தர்களுக்கு மட்டுமே இந்தாண்டு அனுமதி..! பத்தினம்திட்டா: சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று மாலை மகர விளக்கு பூஜை நடைபெறுகிறது. ஆண்டுதோறும் மகர ஜோதி தரிசனத்துக்காக சபரிமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள். பொன்னம்பலமேட்டில் தீப ஜோதியாக காட்சி தரும் ஐயப்பனை தரிசிப்பதற்காக தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, என கேரளாவை கடந்து பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் சபரிமலையில் திரள்வார்கள். ஆனால் இந்தாண்டு https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...