Saturday, January 23, 2021

புலம்பெயர் தொழிலாளர்கள் 6 பேர் பலி...என்ன நடக்கிறது மேகாலயாவில்?

புலம்பெயர் தொழிலாளர்கள் 6 பேர் பலி...என்ன நடக்கிறது மேகாலயாவில்? கவுகாத்தி : மேகாலயாவில் 150 அடி பள்ளத்தில் விழுந்து அசாமை சேர்ந்த 6 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பரிதாபமாக பலியாகி உள்ளனர். இதற்கு முன்பும் மேகாலயாவில் இது போன்று பல சம்பவங்கள் நடந்துள்ளன. மேகாலயாவின் கிழக்கு ஜெயின்டியா மலையின் வனப்பகுதியில் 150 அடி பள்ளத்தில் விழுந்து 6 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பலியாகி உள்ளனர். இன்று காலை அவ்வழியாக சென்ற https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...