Sunday, January 17, 2021

விழா மேடையில் சரஸ்வதி படம் இருந்ததற்கு எதிர்ப்பு... இலக்கிய விருதை வாங்க மறுத்த மராத்திய கவிஞர்!

விழா மேடையில் சரஸ்வதி படம் இருந்ததற்கு எதிர்ப்பு... இலக்கிய விருதை வாங்க மறுத்த மராத்திய கவிஞர்! நாக்பூர்: விழா மேடையில் சரஸ்வதி உருவப்படம் இருந்ததால் மராத்தி கவிஞர் யஷ்வந்த் மனோகர் வாழ்நாள் சாதனையாளர் விருதை வாங்க மறுத்துவிட்டார். பொதுவாக இலக்கிய நிகழ்ச்சிகளில் மதம் இருப்பதை தான் அங்கீகரிக்கவில்லை. அதனால் விருதை மறுத்து விட்டதாக யஷ்வந்த் மனோகர் விளக்கம் அளித்துள்ளார். மராத்தி மொழியின் மூத்த கவிஞர் யஷ்வந்த் மனோகர் ஆவார். இவருக்கு விதர்பா https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...