Saturday, January 23, 2021

கன்னட கொடியை அகற்றக் கோரி சிவசேனா போராட்டம் - ஸ்தம்பித்த கர்நாடக பார்டர்

கன்னட கொடியை அகற்றக் கோரி சிவசேனா போராட்டம் - ஸ்தம்பித்த கர்நாடக பார்டர் கர்நாடகா: பெலகாவி மாவட்டத்தின் மாநகராட்சி அலுவலகத்தில் ஏற்றப்பட்ட கன்னட கொடியை அகற்றக் கோரி, சிவசேனா அமைப்பினர் போராட்டம் நடத்தியுள்ளனர். பெலகாவி மாவட்டம் யாருக்கு என்பது குறித்த கர்நாடகா - மகாராஷ்டிரா மாநிலங்கள் இடையேயான மோதல், காஷ்மீர் எல்லைப் பிரச்னையை விட மோசமாகிவிடும் போலிருக்கிறது. கர்நாடகா - மராட்டிய எல்லையில் அமைந்துள்ள பெலகாவி மாவட்டத்தில் நிறைய https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...