Thursday, January 14, 2021
பெரம்பலூரில் இயற்கை முறை பிரசவம் என விபரீதம் செய்த விஜயவர்மன்.. தாயும் சேயும் பலி!
பெரம்பலூரில் இயற்கை முறை பிரசவம் என விபரீதம் செய்த விஜயவர்மன்.. தாயும் சேயும் பலி! பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடியில் பிரசவத்தின் போது தாயும், சேயும் உயிரிழந்தனர். சுயசார்பு வாழ்க்கை என்று கூறி வீட்டிலேயே பிரசவம் பார்க்க முயன்றதால் இந்த சோகம் நிகழ்ந்துள்ளது. பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடியில் வசித்து வருபவர் விஜயவர்மன். இவரது மனைவி அழகம்மாள். இவர் பிஎஸ்சி நர்சிங் படித்தவர். இவர்களுக்கு கடந்த வருடம் திருமணம் நடந்தது. கடந்த ஏப்ரல் மாதம் https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
-
படிக்க வந்த மாணவி மீது சபலம்.. எல்லை மீறி ஆசிரியர் செய்த காரியம்.. \"ஐயோ..\" பாய்ந்தது போக்சோ வழக்குபடிக்க வந்த மாணவி மீது சபலம்.. எல்லை மீறி ஆசிரியர் செய்த காரியம்.. \"ஐயோ..\" பாய்ந்தது போக்சோ வழக்கு விசாகப்பட்டினம்: ஆந்திரப் பிர...
-
பிரேசிலில் சோகம்... விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு! ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் விமானம் நொறுங்கி விழுந்ததில் கால்ப...
No comments:
Post a Comment