Sunday, January 3, 2021
பூரியில் சர்வதேச விமான நிலையம்- பிரதமர் மோடிக்கு ஒடிஷா முதல்வர் நவீன்பட்நாயக் கோரிக்கை
பூரியில் சர்வதேச விமான நிலையம்- பிரதமர் மோடிக்கு ஒடிஷா முதல்வர் நவீன்பட்நாயக் கோரிக்கை புவனேஸ்வர்: பூரியில் (புரி) சர்வதேச விமான நிலையம் அமைக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு ஒடிஷா முதல்வர் நவீன்பட்நாயக் வேண்டுகோள் விடுத்துள்ளார். பிரதமர் மோடிக்கு ஒடிஷா முதல்வர் நவீன்பட்நாயக் எழுதியுள்ள கடிதம்: பூரியில் சர்வதேச விமான நிலையம் அமைப்பதற்கு மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் முன்னுரிமை அளிக்க வேண்டும். இந்த விமான நிலையத்துக்கு ஶ்ரீ ஜெகந்நாத் (ஜெகநாத்) https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
-
படிக்க வந்த மாணவி மீது சபலம்.. எல்லை மீறி ஆசிரியர் செய்த காரியம்.. \"ஐயோ..\" பாய்ந்தது போக்சோ வழக்குபடிக்க வந்த மாணவி மீது சபலம்.. எல்லை மீறி ஆசிரியர் செய்த காரியம்.. \"ஐயோ..\" பாய்ந்தது போக்சோ வழக்கு விசாகப்பட்டினம்: ஆந்திரப் பிர...
-
பிரேசிலில் சோகம்... விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு! ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் விமானம் நொறுங்கி விழுந்ததில் கால்ப...
No comments:
Post a Comment