Tuesday, January 26, 2021

கொரோனா உயிரிழப்பு.. இறுதி சடங்கிற்கு அதிக பணம் வசூலிக்கும் பூசாரிகள்... அதிருப்தியில் இந்து மகா சபா

கொரோனா உயிரிழப்பு.. இறுதி சடங்கிற்கு அதிக பணம் வசூலிக்கும் பூசாரிகள்... அதிருப்தியில் இந்து மகா சபா ஜோகன்னஸ்பர்க்: கொரோனாவால் உயிரிழக்கும் இந்துக்களின் இறுதிச் சடங்கிற்கு சில பூசாரிகள் அதிகப் பணம் வசூலிக்கப்படுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. உலகில் கொரோனா காரணமாக மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாகத் தென் ஆப்பிரிக்கா உள்ளது. அந்நாட்டின் தற்போது கண்டறியப்பட்டுள்ள புதிய வகை கொரோனாவும் அங்கு பாதிப்பை அதிகப்படுத்தியுள்ளது. கடந்த சில வாரங்களாகவே அந்நாட்டில் கொரோனா வைரசின் இரண்டாம் அலை ஏற்பட்டுள்ளது. https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...