Thursday, January 14, 2021
என்னை கொல்ல உத்தரவிட்டவர் புடின்... நான் நாடு திரும்புவது உறுதி... பாயும் ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர்
என்னை கொல்ல உத்தரவிட்டவர் புடின்... நான் நாடு திரும்புவது உறுதி... பாயும் ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் மாஸ்கோ: தன்னை கொல்ல உத்தரவிட்டவர் ரஷ்ய அதிபர் புடின் என்று குற்றஞ்சாட்டியுள்ள அந்நாட்டு எதிர்க்கட்சி தலைவர் நவல்னி, வரும் ஜனவரி 17ஆம் தேதி ரஷ்யா திரும்பவுள்ளதாக அறிவித்துள்ளார். ரஷ்யாவின் எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னி. கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி சைபீரியாவிலிருந்து ரஷ்ய தலைநகர் மாஸ்கோவுக்கு விமானம் மூலம் சென்று கொண்டிருந்தபோது இவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
-
படிக்க வந்த மாணவி மீது சபலம்.. எல்லை மீறி ஆசிரியர் செய்த காரியம்.. \"ஐயோ..\" பாய்ந்தது போக்சோ வழக்குபடிக்க வந்த மாணவி மீது சபலம்.. எல்லை மீறி ஆசிரியர் செய்த காரியம்.. \"ஐயோ..\" பாய்ந்தது போக்சோ வழக்கு விசாகப்பட்டினம்: ஆந்திரப் பிர...
-
பிரேசிலில் சோகம்... விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு! ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் விமானம் நொறுங்கி விழுந்ததில் கால்ப...
No comments:
Post a Comment