Sunday, January 17, 2021
சபரிமலையில் திருவாபரண அலங்காரத்தில் ஐயப்பனை தரிசிக்கலாம் - திங்கட்கிழமை வரை நெய் அபிஷேகம்
சபரிமலையில் திருவாபரண அலங்காரத்தில் ஐயப்பனை தரிசிக்கலாம் - திங்கட்கிழமை வரை நெய் அபிஷேகம் சபரிமலை: ஐயப்பன் கோவிலில் இன்று வரை திருவாபரணங்களுடன் ஐயப்பனை பக்தர்கள் தரிசிக்கலாம். திங்கட்கிழமை வரை நெய் அபிஷேகம் செய்யலாம் என்றும் 20ஆம் தேதி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை சாத்தப்படுவதாகவும் தேவசம் போர்டு அறிவித்துள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் கார்த்திகை, மார்கழி மாதங்களில் நடைபெறும் மண்டல பூஜையும், தை மாதம் நடைபெறும் மகரவிளக்கு பூஜையும் பிரசித்தி பெற்றவையாகும். https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
-
படிக்க வந்த மாணவி மீது சபலம்.. எல்லை மீறி ஆசிரியர் செய்த காரியம்.. \"ஐயோ..\" பாய்ந்தது போக்சோ வழக்குபடிக்க வந்த மாணவி மீது சபலம்.. எல்லை மீறி ஆசிரியர் செய்த காரியம்.. \"ஐயோ..\" பாய்ந்தது போக்சோ வழக்கு விசாகப்பட்டினம்: ஆந்திரப் பிர...
-
பிரேசிலில் சோகம்... விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு! ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் விமானம் நொறுங்கி விழுந்ததில் கால்ப...
No comments:
Post a Comment