Monday, January 11, 2021

பறவை காய்ச்சலை பரப்ப பிரியாணி சாப்பிடுகிறார்கள்.. போராடும் விவசாயிகள் மீது பாஜக தலைவர் புது அட்டாக்

பறவை காய்ச்சலை பரப்ப பிரியாணி சாப்பிடுகிறார்கள்.. போராடும் விவசாயிகள் மீது பாஜக தலைவர் புது அட்டாக் ஜெய்ப்பூர்: டெல்லியில் போராடும் விவசாயிகள் பறவை காய்ச்சலைப் பரப்புவதற்காகவே சிக்கன் பிரியாணியைச் சாப்பிடுகிறார்கள் என்று ராஜஸ்தானைச் சேர்ந்த பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். புதிய விவசாய சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் தொடர்ந்து 47ஆவது நாளாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தலைநகரில் தற்போது மோசமான வானிலை நிலவும் நிலையிலும் விவசாயிகள் தங்கள் போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர். https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...